Tuesday, September 5, 2017

நமது சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கல்வி கற்கச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு திண்ணைப் பள்ளிக் கூடாமாவது இருக்கும் என்றும், நான்கைந்து கிராமங்களுக்கு ஒரு தொடக்கப் பள்ளியாவது இருக்கும் என்ற நம்புகிறேன்.

பள்ளிக்குச் செல்லும்படி, ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கட்டாயப் படுத்துங்கள்.


வருக வருக
என்றென்றும் பேரன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்

படிக்கச் சோறிட்டவர் !

நமது சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கல்வி கற்கச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு திண்ணைப் பள்ளிக் கூடாமாவது இருக்கும் என்றும், நான்கைந்து கிராமங்களுக்கு ஒரு தொடக்கப் பள்ளியாவது இருக்கும் என்ற நம்புகிறேன்.

பள்ளிக்குச் செல்லும்படி, ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கட்டாயப் படுத்துங்கள்.


வருக வருக
என்றென்றும் பேரன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்

Thursday, June 1, 2017

அரசு மனது வைத்தால் பல உயிர்களின் வலியைக் குறைக்கலாம்

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் வலியால் துடிதுடித்துச் சாகிறார்கள். வலியால் என்றால் தாள முடியாத மரண வலியால். புற்றுநோய், சிறுநீரக முடக்கம், எச்.ஐ.வி. பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி நாட்களை அருகிலிருந்து பார்த்தவர்களுக்கு இந்தக் கொடுமை கொஞ்சம் புரிந்திருக்கும். தாளமுடியாத வலி.. மரண வலி!

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகள். ஒரு கட்டிலுக்கோ, ஒற்றை ‘பாரசிட்டமால்’ மாத்திரைக்கோ வழியில்லா தவர்கள். மலஜலத்தைச் சுத்தம் செய்யக் கூட ஆளில்லாமல், ஒரு விலங்கைப் போலக் கிடப்பவர்கள். அதில் சிலர் ஊனமுற்றோராகவும், பார்வையற்றோரா கவும் இருப்பது இன்னும் கொடுமை. உயிருக்கு நெருக்கமானவர்களை இப்படித் துடிதுடிக்கப் பார்த்து தன் இயலாமையை நினைத்து வருந்தும் குடும்பத்தினரும் உண்டு. இதில் சட்டவிரோத கருணைக் கொலைகளும்கூட நடப்பதாகச் சொல்கிறார்கள்.

உதவும் மனங்கள்

இதுபற்றி ஒரு நாள் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பர் மணிகண்டன் சொன்னார், பார்வையும் சுயநினைவும் இழந்த வயதான பெண் ஒருவரைச் சொந்த மகனே சாலையில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போய்விட்டார். அவரை மதுரை கடச்சனேந்தலில் உள்ள ‘நேத்ராவதி வலி நிவாரணம் மற்றும் பராமரிப்பு மையம்’தான் மீட்டுப் பராமரித்தது. தொடர் சிகிச்சையால் கண் பார்வையும், நினைவும் திரும்பிய பிறகு, அந்தப் பெண் வீட்டுக்குப் போக விரும்ப, அந்தப் பையனே பாசத்தோடு தாயை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார். நோயுற்ற ஏழை முதியோருக்குச் சிகிச்சை அளிக்கவும், சாகும் வரையில் வலியின்றிப் பேணவும் எனக்குத் தெரிந்து தென்மாவட்டத்தில் உள்ள ஒரே தனியார் இலவச மையம் இதுதான் என்றார் அவர்.

சில நாட்களிலேயே அந்த மையத்தைப் பார்க்கப் போனேன். கொஞ்சம் பழைய பள்ளிக் கட்டிடம்போல இருந்தது. மொத்தம் நான்கு அறைகள். அதில் மூன்று அறைகளில் படுக்கைகள். ஓர் அறை செவிலியர் நிலையம் மற்றும் சமையலறையாக மாற்றப்பட்டிருந்தது. மருத்துவருக்கெனத் தனி அறை இல்லாததால், நோயாளிகள் படுத்திருக்கும் ஒரு அறையையே பாதியாகப் பிரித்து மேஜை போட்டிருந்தார்கள். பொதுக்கழிப்பறை மட்டும்தான்.

படுக்கையிலேயே மலம் கழித்துவிட்ட ஒரு முதியவரைச் சுத்தம் செய்து, ‘டயாப்பர்’ மாற்றிக்கொண்டிருந்தார் செவிலியர் ஒருவர். வலி நிவாரணம் அளித்தும் தாங்க முடியாத வேதனையில் முணுமுணுத்துக்கொண்டிருந்தார் ஒருவர். நெற்றி நிறைய விபூதி பூசியிருந்த பாட்டி கையெடுத்துக் கும்பிட்டார். 102 வயதுப் பாட்டி ஒருவர், குறுகிப்போய் ஏழு வயதுப் பெண் குழந்தையைப் போல வாசலில் உட்கார்ந்திருந்தார். சேலையோ, நைட்டியோ அணிய மறுத்து, சிறு போர்வையை மட்டும் மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். “அவர் ஒரு குழந்தை சார். கண்ணுகூடச் சிரிக்கும். ‘அங்கே போ.. இங்கே போ.. டிரஸ் போடு’ என்றால் அவருக்குக் கோபம் வரும் சார். அதனால் நாங்கள் தொந்தரவு செய்வதில்லை” என்றார் ஊழியர் வினோத்.

உண்மையான சேவை

மருத்துவத்துக்குப் படித்தது சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல என்று உணர்ந்த மனிதநேயமிக்க மருத்துவர்கள் கூட்டாக நடத்துகிற மையம் இது. தினமும் ஒரு மருத்துவர் வீதம் சுழற்சி முறையில் வந்து நோயாளிகளைப் பார்க்கிறார்கள். இரவும் பகலும் செவிலியர்களும் மற்றவர்களும் இருக்கிறார்கள். நோயாளிகளின் பாதிப்புக்கேற்ப கண், எலும்பு, இதயம், சிறுநீரகம், மூளை நரம்பு சிறப்பு மருத்துவர்களும் அவ்வப்போது வருவதுண்டு. பணியில் இருந்த மருத்துவர் பாலகுருசாமியிடம் பேசியபோது, “நம்மை மருத்துவர்களாக்கிய இந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த இளம் மருத்துவர்களின் யோசனைதான் சார் இது. ஆரம்பத்தில் கிராமங்கள்தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தினோம். முகாமுக்குக்கூட வர முடியாத நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்களையும் தேடிப்போய் சிகிச்சை கொடுத்தோம். தீர்க்க முடியாத நோய் உள்ளவர்கள் பலரை அவர்கள் குடும்பத்தினர் அப்படியே கைவிட்டுள்ள சூழல் சகித்துக்கொள்ள முடியாமலிருந்தது. தினமும் போய் சிகிச்சை அளிப்பதும் சிரமம் என்பதால், அவர்களை எல்லாம் ஒரே இடத்தில் வைத்துப் பராமரித்தால் என்ன என்று தோன்றியது. மருத்துவர்கள் எல்லாம் ஒப்புக்கொண்டதும், இந்த மையத்தைத் தொடங்கினோம்” என்றார்.

முன்பு பள்ளியாக இருந்த ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மருத்துவமனையாக்கி இருக்கிறார்கள். இப்போது நோய் முற்றிய நிலையில் 20 பேர் இங்கு இருக்கிறார்கள். “வலிக்குறைப்பு சிகிச்சை செய்து, ஆற்றுப்படுத்தி சாகும் வரையில் அவர்களைப் பராமரிக்கிறோம். எதற்கும் பணம் வசூலிப்பதில்லை. எங்கள் சேவையை உணர்ந்து, தேவையான பொருட்களை கொடையாளர்களே வாங்கித்தந்து விடுகிறார்கள். கிடைக்காத பொருட்களை நாங்களே வாங்கிக்கொள்கிறோம். பெரும்பாலான நோயாளிகள் படுத்த படுக்கையாக இருப்பதால், ‘டயாப்பர்’கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. யாராவது வாங்கித்தந்தால் புண்ணியமாக இருக்கும்” என்றார் பாலகுருசாமி.

அரசு கவனிக்குமா?

மதுரை திருநகரைச் சேர்ந்த ஜனார்த்தனன், தொலைத்தொடர்புத் துறையில் உதவிப் பொதுமேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஜைலஜா. குழந்தைப்பேறு இல்லாததை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, தங்கள் வருமானத்தை எல்லாம் ஏழைக் குழந்தைகளின் படிப்பு, ஏழை முதியோரின் சிகிச்சை, ஆதரவற்றோரின் ஈமச் சடங்குக்குச் செலவிடுபவர்கள். இவர்கள் முதியோர் இல்லத்துக்கென, தங்களது சேமிப்புப் பணத்திலிருந்து மதுரை விளாச்சேரியில் 27.5 சென்ட் இடம் வாங்கி வைத்திருந்தார்கள். வயதாகிவிட்ட சூழலில், நல்ல நோக்கமுள்ள வேறு யாரிடமாவது இதனை ஒப்படைத்துவிடலாம் என்று நினைத்த இவர்கள், இந்த மையத்தைப் பற்றி அறிந்து நிலத்தை ஒப்படைத்ததுடன், தங்கள் செலவிலேயே பத்திரமும் பதிவுசெய்து கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அதில் கட்டிடம் கட்டும் முனைப்பில் இறங்கியிருக்கிறார்கள். யார் உதவியையேனும் பெற்று இதைச் செய்துவிட நினைக்கிறோம். பெரிய உபகாரம் இது என்கிறார்கள். என்னால் இயன்ற ஒரு சிறு தொகையைத் தந்துவிட்டு வந்தேன். ஈரக்குலை நடுங்குவதுபோல் இருக்கிறது.

தனியார் அமைப்புகளால் இப்படி எத்தனை நோயாளிகளைப் பராமரித்து விட முடியும்? அரசாங்கமே ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற மையங்களைத் தொடங்கி, பொறுப்பான தன்னார்வலர்களுடைய உதவியுடன் நடத்தினால் உண்மையிலேயே தேவையுள்ள அத்தனை பேரையும் சேவை எட்டும். இன்றைய குடும்ப, வாழ்க்கைச் சூழலில் நாளை நமக்கேகூட இந்த மையம் பயன்படலாம்!

மனது வைக்குமா மாநில அரசு?

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

தி இந்து

மரண வலியின் கதறல்கள்!

அரசு மனது வைத்தால் பல உயிர்களின் வலியைக் குறைக்கலாம்

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பேர் வலியால் துடிதுடித்துச் சாகிறார்கள். வலியால் என்றால் தாள முடியாத மரண வலியால். புற்றுநோய், சிறுநீரக முடக்கம், எச்.ஐ.வி. பாதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இறுதி நாட்களை அருகிலிருந்து பார்த்தவர்களுக்கு இந்தக் கொடுமை கொஞ்சம் புரிந்திருக்கும். தாளமுடியாத வலி.. மரண வலி!

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏழைகள். ஒரு கட்டிலுக்கோ, ஒற்றை ‘பாரசிட்டமால்’ மாத்திரைக்கோ வழியில்லா தவர்கள். மலஜலத்தைச் சுத்தம் செய்யக் கூட ஆளில்லாமல், ஒரு விலங்கைப் போலக் கிடப்பவர்கள். அதில் சிலர் ஊனமுற்றோராகவும், பார்வையற்றோரா கவும் இருப்பது இன்னும் கொடுமை. உயிருக்கு நெருக்கமானவர்களை இப்படித் துடிதுடிக்கப் பார்த்து தன் இயலாமையை நினைத்து வருந்தும் குடும்பத்தினரும் உண்டு. இதில் சட்டவிரோத கருணைக் கொலைகளும்கூட நடப்பதாகச் சொல்கிறார்கள்.

உதவும் மனங்கள்

இதுபற்றி ஒரு நாள் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பர் மணிகண்டன் சொன்னார், பார்வையும் சுயநினைவும் இழந்த வயதான பெண் ஒருவரைச் சொந்த மகனே சாலையில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போய்விட்டார். அவரை மதுரை கடச்சனேந்தலில் உள்ள ‘நேத்ராவதி வலி நிவாரணம் மற்றும் பராமரிப்பு மையம்’தான் மீட்டுப் பராமரித்தது. தொடர் சிகிச்சையால் கண் பார்வையும், நினைவும் திரும்பிய பிறகு, அந்தப் பெண் வீட்டுக்குப் போக விரும்ப, அந்தப் பையனே பாசத்தோடு தாயை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார். நோயுற்ற ஏழை முதியோருக்குச் சிகிச்சை அளிக்கவும், சாகும் வரையில் வலியின்றிப் பேணவும் எனக்குத் தெரிந்து தென்மாவட்டத்தில் உள்ள ஒரே தனியார் இலவச மையம் இதுதான் என்றார் அவர்.

சில நாட்களிலேயே அந்த மையத்தைப் பார்க்கப் போனேன். கொஞ்சம் பழைய பள்ளிக் கட்டிடம்போல இருந்தது. மொத்தம் நான்கு அறைகள். அதில் மூன்று அறைகளில் படுக்கைகள். ஓர் அறை செவிலியர் நிலையம் மற்றும் சமையலறையாக மாற்றப்பட்டிருந்தது. மருத்துவருக்கெனத் தனி அறை இல்லாததால், நோயாளிகள் படுத்திருக்கும் ஒரு அறையையே பாதியாகப் பிரித்து மேஜை போட்டிருந்தார்கள். பொதுக்கழிப்பறை மட்டும்தான்.

படுக்கையிலேயே மலம் கழித்துவிட்ட ஒரு முதியவரைச் சுத்தம் செய்து, ‘டயாப்பர்’ மாற்றிக்கொண்டிருந்தார் செவிலியர் ஒருவர். வலி நிவாரணம் அளித்தும் தாங்க முடியாத வேதனையில் முணுமுணுத்துக்கொண்டிருந்தார் ஒருவர். நெற்றி நிறைய விபூதி பூசியிருந்த பாட்டி கையெடுத்துக் கும்பிட்டார். 102 வயதுப் பாட்டி ஒருவர், குறுகிப்போய் ஏழு வயதுப் பெண் குழந்தையைப் போல வாசலில் உட்கார்ந்திருந்தார். சேலையோ, நைட்டியோ அணிய மறுத்து, சிறு போர்வையை மட்டும் மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். “அவர் ஒரு குழந்தை சார். கண்ணுகூடச் சிரிக்கும். ‘அங்கே போ.. இங்கே போ.. டிரஸ் போடு’ என்றால் அவருக்குக் கோபம் வரும் சார். அதனால் நாங்கள் தொந்தரவு செய்வதில்லை” என்றார் ஊழியர் வினோத்.

உண்மையான சேவை

மருத்துவத்துக்குப் படித்தது சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல என்று உணர்ந்த மனிதநேயமிக்க மருத்துவர்கள் கூட்டாக நடத்துகிற மையம் இது. தினமும் ஒரு மருத்துவர் வீதம் சுழற்சி முறையில் வந்து நோயாளிகளைப் பார்க்கிறார்கள். இரவும் பகலும் செவிலியர்களும் மற்றவர்களும் இருக்கிறார்கள். நோயாளிகளின் பாதிப்புக்கேற்ப கண், எலும்பு, இதயம், சிறுநீரகம், மூளை நரம்பு சிறப்பு மருத்துவர்களும் அவ்வப்போது வருவதுண்டு. பணியில் இருந்த மருத்துவர் பாலகுருசாமியிடம் பேசியபோது, “நம்மை மருத்துவர்களாக்கிய இந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்த இளம் மருத்துவர்களின் யோசனைதான் சார் இது. ஆரம்பத்தில் கிராமங்கள்தோறும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தினோம். முகாமுக்குக்கூட வர முடியாத நிலையில் வீட்டில் முடங்கிக் கிடந்தவர்களையும் தேடிப்போய் சிகிச்சை கொடுத்தோம். தீர்க்க முடியாத நோய் உள்ளவர்கள் பலரை அவர்கள் குடும்பத்தினர் அப்படியே கைவிட்டுள்ள சூழல் சகித்துக்கொள்ள முடியாமலிருந்தது. தினமும் போய் சிகிச்சை அளிப்பதும் சிரமம் என்பதால், அவர்களை எல்லாம் ஒரே இடத்தில் வைத்துப் பராமரித்தால் என்ன என்று தோன்றியது. மருத்துவர்கள் எல்லாம் ஒப்புக்கொண்டதும், இந்த மையத்தைத் தொடங்கினோம்” என்றார்.

முன்பு பள்ளியாக இருந்த ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மருத்துவமனையாக்கி இருக்கிறார்கள். இப்போது நோய் முற்றிய நிலையில் 20 பேர் இங்கு இருக்கிறார்கள். “வலிக்குறைப்பு சிகிச்சை செய்து, ஆற்றுப்படுத்தி சாகும் வரையில் அவர்களைப் பராமரிக்கிறோம். எதற்கும் பணம் வசூலிப்பதில்லை. எங்கள் சேவையை உணர்ந்து, தேவையான பொருட்களை கொடையாளர்களே வாங்கித்தந்து விடுகிறார்கள். கிடைக்காத பொருட்களை நாங்களே வாங்கிக்கொள்கிறோம். பெரும்பாலான நோயாளிகள் படுத்த படுக்கையாக இருப்பதால், ‘டயாப்பர்’கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. யாராவது வாங்கித்தந்தால் புண்ணியமாக இருக்கும்” என்றார் பாலகுருசாமி.

அரசு கவனிக்குமா?

மதுரை திருநகரைச் சேர்ந்த ஜனார்த்தனன், தொலைத்தொடர்புத் துறையில் உதவிப் பொதுமேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஜைலஜா. குழந்தைப்பேறு இல்லாததை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, தங்கள் வருமானத்தை எல்லாம் ஏழைக் குழந்தைகளின் படிப்பு, ஏழை முதியோரின் சிகிச்சை, ஆதரவற்றோரின் ஈமச் சடங்குக்குச் செலவிடுபவர்கள். இவர்கள் முதியோர் இல்லத்துக்கென, தங்களது சேமிப்புப் பணத்திலிருந்து மதுரை விளாச்சேரியில் 27.5 சென்ட் இடம் வாங்கி வைத்திருந்தார்கள். வயதாகிவிட்ட சூழலில், நல்ல நோக்கமுள்ள வேறு யாரிடமாவது இதனை ஒப்படைத்துவிடலாம் என்று நினைத்த இவர்கள், இந்த மையத்தைப் பற்றி அறிந்து நிலத்தை ஒப்படைத்ததுடன், தங்கள் செலவிலேயே பத்திரமும் பதிவுசெய்து கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது அதில் கட்டிடம் கட்டும் முனைப்பில் இறங்கியிருக்கிறார்கள். யார் உதவியையேனும் பெற்று இதைச் செய்துவிட நினைக்கிறோம். பெரிய உபகாரம் இது என்கிறார்கள். என்னால் இயன்ற ஒரு சிறு தொகையைத் தந்துவிட்டு வந்தேன். ஈரக்குலை நடுங்குவதுபோல் இருக்கிறது.

தனியார் அமைப்புகளால் இப்படி எத்தனை நோயாளிகளைப் பராமரித்து விட முடியும்? அரசாங்கமே ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற மையங்களைத் தொடங்கி, பொறுப்பான தன்னார்வலர்களுடைய உதவியுடன் நடத்தினால் உண்மையிலேயே தேவையுள்ள அத்தனை பேரையும் சேவை எட்டும். இன்றைய குடும்ப, வாழ்க்கைச் சூழலில் நாளை நமக்கேகூட இந்த மையம் பயன்படலாம்!

மனது வைக்குமா மாநில அரசு?

- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

தி இந்து

Sunday, May 28, 2017

  More 
4 of 73  

Print all In new window
Report-64174400948_RAMASAMY_S_27May2017_065147_15987100.pdf 
Inbox

Metropolis Healthcare,Chennai
AttachmentsMay 27 (1 day ago)

to me 
Dear Sir / Madam,

Thank you for choosing Metropolis Healthcare. Hope you had a great experience.

Please find attached the pdf of your test reports for your recent visit VID No 64174400948 registered on 27-May-2017. If you have any queries about your report, our team of doctors will be happy to discuss with you and your physician.

Your feedback is really important for us to improve our services every day. Kindly share your valuable feedback at support@metropolisindia.com.

(You will need Adobe Acrobat reader to open the attached E-report. Your report is password protected. The password is your Mobile number given at time of registration. To ensure account security, this email does not display your mobile number).

WOW – Online Medical Reports are now available: Access them - Anytime, Anywhere @Amazing Metropolis App

Download the Metropolis mobile app to store and view all your reports in one place. It enables you and your doctor to track small changes in parameters that emerge over time. We believe that these minor changes in your reports will provide you with valuable health insights and also aid in early detection of disease/conditions. You can store details of your family members, schedule home visits and do lots more. Just download the app   and take control of your health.For any queries please call us 04442925555 or email us at support@metropolisindia.com, listerchennai@metropolisindia.com

Take Care
Metropolis Healthcare Ltd


 Visit our website | Join us on Facebook | Download our mobile app
Conditions of Reporting

Individual laboratory investigations should not be considered as conclusive and should be used along with other relevant clinical examinations to achieve the final diagnosis. Therefore these reported results are for the information of referring clinician only.

The values of a laboratory investigation are dependent on the quality of the samples as well as the assay procedures used. Further all samples collected outside Metropolis labs patient centers are required to be prepared, stored, labeled and brought as per the guidelines of Metropolis. Metropolis cannot be held liable for incorrect results for any samples which are not as per the guidelines issued.

Electronics images in the report are created by electronic processing. Metropolis makes no expressed or implied warranties or representations with respect to it and takes no responsibility for the authenticity, quality and size of the image, affected possibly due to a computer virus or other contamination.

Metropolis confirms that all tests have been carried out with reasonable care, clinical safety & technical integrity

However due to certain factors such as reagent inconsistency, machine breakdown etc. beyond its control which could affect the testing, it does not make any representation or give any warranty about the accuracy of the reported results.

The test results are to be used for help in diagnosing/ treating medical diseases & not for forensic applications. Hence these results cannot be used for medico-legal purposes.

Since Metropolis does not verify the identity or the details of the customer except in case of certain tests, it cannot be held responsible for any misrepresentation or misuse
.
In case you are not the intended recipient of this report, please immediately return the same to the concerned issuing desk. Any disclosure, copy or distribution of any contents of this report, is unlawful and is strictly prohibited.

Partial reproduction of this report is not valid and should not be resorted to.
All dispute / claims concerning to this report are subject to Mumbai jurisdiction only

Attachments area

சகாயம் அமைப்பில் சேர்ந்தால் இயல்பாக வரும் பதில் !

  More 
4 of 73  

Print all In new window
Report-64174400948_RAMASAMY_S_27May2017_065147_15987100.pdf 
Inbox

Metropolis Healthcare,Chennai
AttachmentsMay 27 (1 day ago)

to me 
Dear Sir / Madam,

Thank you for choosing Metropolis Healthcare. Hope you had a great experience.

Please find attached the pdf of your test reports for your recent visit VID No 64174400948 registered on 27-May-2017. If you have any queries about your report, our team of doctors will be happy to discuss with you and your physician.

Your feedback is really important for us to improve our services every day. Kindly share your valuable feedback at support@metropolisindia.com.

(You will need Adobe Acrobat reader to open the attached E-report. Your report is password protected. The password is your Mobile number given at time of registration. To ensure account security, this email does not display your mobile number).

WOW – Online Medical Reports are now available: Access them - Anytime, Anywhere @Amazing Metropolis App

Download the Metropolis mobile app to store and view all your reports in one place. It enables you and your doctor to track small changes in parameters that emerge over time. We believe that these minor changes in your reports will provide you with valuable health insights and also aid in early detection of disease/conditions. You can store details of your family members, schedule home visits and do lots more. Just download the app   and take control of your health.For any queries please call us 04442925555 or email us at support@metropolisindia.com, listerchennai@metropolisindia.com

Take Care
Metropolis Healthcare Ltd


 Visit our website | Join us on Facebook | Download our mobile app
Conditions of Reporting

Individual laboratory investigations should not be considered as conclusive and should be used along with other relevant clinical examinations to achieve the final diagnosis. Therefore these reported results are for the information of referring clinician only.

The values of a laboratory investigation are dependent on the quality of the samples as well as the assay procedures used. Further all samples collected outside Metropolis labs patient centers are required to be prepared, stored, labeled and brought as per the guidelines of Metropolis. Metropolis cannot be held liable for incorrect results for any samples which are not as per the guidelines issued.

Electronics images in the report are created by electronic processing. Metropolis makes no expressed or implied warranties or representations with respect to it and takes no responsibility for the authenticity, quality and size of the image, affected possibly due to a computer virus or other contamination.

Metropolis confirms that all tests have been carried out with reasonable care, clinical safety & technical integrity

However due to certain factors such as reagent inconsistency, machine breakdown etc. beyond its control which could affect the testing, it does not make any representation or give any warranty about the accuracy of the reported results.

The test results are to be used for help in diagnosing/ treating medical diseases & not for forensic applications. Hence these results cannot be used for medico-legal purposes.

Since Metropolis does not verify the identity or the details of the customer except in case of certain tests, it cannot be held responsible for any misrepresentation or misuse
.
In case you are not the intended recipient of this report, please immediately return the same to the concerned issuing desk. Any disclosure, copy or distribution of any contents of this report, is unlawful and is strictly prohibited.

Partial reproduction of this report is not valid and should not be resorted to.
All dispute / claims concerning to this report are subject to Mumbai jurisdiction only

Attachments area






கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை
பெருமையுடன் நடத்தும்
கவிதைத் திருவிழா

நாள்; : 15.06.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி
இடம் : இந்திய தூதரக விழா அரங்கு

விழாவை சிறப்பிப்போர்

சாகித்ய அகாதெமி
விருது பெற்ற
புதுக்கவிதையின் தாத்தா
மு.மேத்தா

முனைவர்- கவிஞர்
சேது குமணன்

மும்பை எழுத்தாளர்
சு.குமணராசன்
மற்றும்
தமிழ் உறவுகள்

அனைத்து தமிழ் உறவுகளையும்
அன்புடன் அழைக்கிறோம்
Posted by இ.இசாக் at 4:11 AM 7 comments:
Labels: அழைப்பு
Friday, March 23, 2007

மனச்சிறகு - மு.மேத்தா

மனச்சிறகு - மு.மேத்தா

நூல் - மனச்சிறகு (கவிதை தொகுப்பு)
ஆசிரியர் - மு. மேத்தா
முதற்பதிப்பு - 1978

1978ம் ஆண்டு ‘மனச்சிறகு’ முதற்பதிப்பிற்கு ஆசிரியர் எழுதிய முன்னுரையில் எனை கவர்ந்த வரிகள் :

"கவிதை எப்போதும் கவிதைதான். அதில் புதிது பழையது இல்லை. கவிதையாக இருந்தால் அது ஒரு போதும் பழையதாவதில்லை"

"மரபுக் கவிதையோ புதுக் கவிதையோ எதுவாக இருந்தாலும் அதில் கவிதை இருக்கவேண்டும் என்பதுதான் இன்றியமையாதது.

படகு ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தால்தான் - அதில் பயணம் செய்யும் நாம் - விருப்பம் போல வலையை வீசிப் பார்க்கலாம்."

"இறுதியாக நான் சொல்லிக் கொள்வது இதுதான்: என் பழைய வறுகளுக்காக நான் புதிதாக வருத்தப்பட வேண்டியதில்லை - அவை தவறுகளாக இருந்தால். என்னுடைய பழைய சாதனைகளுக்காக நான் புதிதாகவும் மகிழ்ச்சி கொள்ளலாம் - அவை சாதனைகளாக இருந்தால்."

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ‘வரலாறு’.

வரலாறு

சரித்திரம் என்பது விளம்பர மனிதரின்
சாகச முத்திரைகள் - கடல்
தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்
சிற்சில நீரலைகள்!

ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
அடைகிற பிரபலங்கள் - பல
ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
அற்புதப் புதைகுழிகள்!

வையத்து மாந்தர் நடந்துசென் றேகிய
வழிகளின் ஓவியங்கள் - சில
பொய்யையும் தூக்கி மெய்யென ஆக்கிப்
புகன்றிடும் மூலங்கள்!

இக்கவிதை முற்றிலும் புதிய கோணமாக தோன்றிற்று. அதனாலேயே பிடித்தும்போயிற்று. கடந்து போன நூற்றாண்டுகளில் நாம் எத்தனை ஆயிரம் மனிதர்களை இப்படி அறியாமல் இழந்தோமோ தெரியவில்லை. ஏடுகளில்
வெளிவந்த சரித்திரம் படைத்த மனிதர்களை பற்றியே நாம் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. பெயர்கள் வெளிவராத மனிதர்களை பற்றிச்சொல்லவும் வேணுமா. இப்படி விடுபட்ட உன்னத மனிதர்களை பற்றி யாராவது
விவரங்கள் சேகரிக்க முயற்சி செய்து பின்னாளில் உலகிற்கு அறியத்தந்ததுண்டா. அப்படி வெளிவந்த புத்தகங்களின் விவரங்கள் அறிந்தவர்கள் அறியத்தாருங்கள்.

"ஆயிரங்கோடி மனிதரில் ஒருசிலர் அடைகிற பிரபலங்கல், பல ஆயிரமாயிரம் பெயரை மறைத்திடும் அற்புதப் புதைகுழிகள்" - அவ்வரிகளை முழுமையாக ஒப்புக்கொள்ளமுடிந்தாலும் ‘சரித்திரம் என்பது விளம்பர மனிதரின் சாகச முத்திரைகள்’ என்று மொத்தமாக சாடுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.

தமிழக அரசு இவருக்கு வழங்கிய விருதுகள் :
இக்குறிப்புகள் ‘மனச்சிறகு’ புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து சுட்டது
பாவேந்தர் பாரதிதாசன் விருது (1986)
கலைமாமணி விருது (1997)
சிறந்த பாடலாசிரியருக்கான திரைப்பட வித்தகர் விருது - கண்ணதாசன் விருது (1998)

இவருடைய முதல் கவிதை தொகுப்பு - ‘கண்ணீர்ப் பூக்கள்’
- நதியல
Posted by இ.இசாக் at 6:43 AM 2 comments:

http://mumetha.blogspot.in/

புதுக்கவிதை தாத்தா மு.மேத்தாFriday, May 11, 2007






கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா

அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை
பெருமையுடன் நடத்தும்
கவிதைத் திருவிழா

நாள்; : 15.06.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி
இடம் : இந்திய தூதரக விழா அரங்கு

விழாவை சிறப்பிப்போர்

சாகித்ய அகாதெமி
விருது பெற்ற
புதுக்கவிதையின் தாத்தா
மு.மேத்தா

முனைவர்- கவிஞர்
சேது குமணன்

மும்பை எழுத்தாளர்
சு.குமணராசன்
மற்றும்
தமிழ் உறவுகள்

அனைத்து தமிழ் உறவுகளையும்
அன்புடன் அழைக்கிறோம்
Posted by இ.இசாக் at 4:11 AM 7 comments:
Labels: அழைப்பு
Friday, March 23, 2007

மனச்சிறகு - மு.மேத்தா

மனச்சிறகு - மு.மேத்தா

நூல் - மனச்சிறகு (கவிதை தொகுப்பு)
ஆசிரியர் - மு. மேத்தா
முதற்பதிப்பு - 1978

1978ம் ஆண்டு ‘மனச்சிறகு’ முதற்பதிப்பிற்கு ஆசிரியர் எழுதிய முன்னுரையில் எனை கவர்ந்த வரிகள் :

"கவிதை எப்போதும் கவிதைதான். அதில் புதிது பழையது இல்லை. கவிதையாக இருந்தால் அது ஒரு போதும் பழையதாவதில்லை"

"மரபுக் கவிதையோ புதுக் கவிதையோ எதுவாக இருந்தாலும் அதில் கவிதை இருக்கவேண்டும் என்பதுதான் இன்றியமையாதது.

படகு ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தால்தான் - அதில் பயணம் செய்யும் நாம் - விருப்பம் போல வலையை வீசிப் பார்க்கலாம்."

"இறுதியாக நான் சொல்லிக் கொள்வது இதுதான்: என் பழைய வறுகளுக்காக நான் புதிதாக வருத்தப்பட வேண்டியதில்லை - அவை தவறுகளாக இருந்தால். என்னுடைய பழைய சாதனைகளுக்காக நான் புதிதாகவும் மகிழ்ச்சி கொள்ளலாம் - அவை சாதனைகளாக இருந்தால்."

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ‘வரலாறு’.

வரலாறு

சரித்திரம் என்பது விளம்பர மனிதரின்
சாகச முத்திரைகள் - கடல்
தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்
சிற்சில நீரலைகள்!

ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
அடைகிற பிரபலங்கள் - பல
ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
அற்புதப் புதைகுழிகள்!

வையத்து மாந்தர் நடந்துசென் றேகிய
வழிகளின் ஓவியங்கள் - சில
பொய்யையும் தூக்கி மெய்யென ஆக்கிப்
புகன்றிடும் மூலங்கள்!

இக்கவிதை முற்றிலும் புதிய கோணமாக தோன்றிற்று. அதனாலேயே பிடித்தும்போயிற்று. கடந்து போன நூற்றாண்டுகளில் நாம் எத்தனை ஆயிரம் மனிதர்களை இப்படி அறியாமல் இழந்தோமோ தெரியவில்லை. ஏடுகளில்
வெளிவந்த சரித்திரம் படைத்த மனிதர்களை பற்றியே நாம் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. பெயர்கள் வெளிவராத மனிதர்களை பற்றிச்சொல்லவும் வேணுமா. இப்படி விடுபட்ட உன்னத மனிதர்களை பற்றி யாராவது
விவரங்கள் சேகரிக்க முயற்சி செய்து பின்னாளில் உலகிற்கு அறியத்தந்ததுண்டா. அப்படி வெளிவந்த புத்தகங்களின் விவரங்கள் அறிந்தவர்கள் அறியத்தாருங்கள்.

"ஆயிரங்கோடி மனிதரில் ஒருசிலர் அடைகிற பிரபலங்கல், பல ஆயிரமாயிரம் பெயரை மறைத்திடும் அற்புதப் புதைகுழிகள்" - அவ்வரிகளை முழுமையாக ஒப்புக்கொள்ளமுடிந்தாலும் ‘சரித்திரம் என்பது விளம்பர மனிதரின் சாகச முத்திரைகள்’ என்று மொத்தமாக சாடுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.

தமிழக அரசு இவருக்கு வழங்கிய விருதுகள் :
இக்குறிப்புகள் ‘மனச்சிறகு’ புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து சுட்டது
பாவேந்தர் பாரதிதாசன் விருது (1986)
கலைமாமணி விருது (1997)
சிறந்த பாடலாசிரியருக்கான திரைப்பட வித்தகர் விருது - கண்ணதாசன் விருது (1998)

இவருடைய முதல் கவிதை தொகுப்பு - ‘கண்ணீர்ப் பூக்கள்’
- நதியல
Posted by இ.இசாக் at 6:43 AM 2 comments:

http://mumetha.blogspot.in/

Friday, May 19, 2017

         உ
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும்  சைவ  சமய ஆசிரியர் மூவரும், சுடருருவாகிய  சிவ பரம்பொருளே, முழு முதற்கடவுள் என்று உயிர்கல் அறிந்து  வழிபட்டு உய்யுமாறு அருளிச்செய்த  தமிழ் மறைகளாய  தேவாரம்  ஓரிலக்கத்து ஈராயிரந்  திருப்பதிகங்களை  உடையன. அவ இகளுள்  797 பதிகங்கள் ஒழித்து ஒழிந்தன. இறைவன் திருவுளப்பாங்கின்படி  இறந்து போயின. எஞ்சி நின்ற இவற்றைத்  திருவாரூரிலே  அரசாண்ட  அபயகுலசேகர  சோழ மன்னன்  வேண்டுகோளின்படி, திருநாரையூப்  பொல்லப்  பிள்ளையாரது  அருள்பெற்ற , நம்பியாண்டார் நம்பிகள், தில்லையிலே  பொற்சபையின் மருங்கிலே திருவறையிலே கண்டெடுத்து ஏழு  திருமுறைகளாக வகுத்து உலகிற்கு உதவியருளினார். இவ்வேழு  திருமுறைகளை அடங்கன் முறை என்று சொல்லப்பெறும். 

கல்வி, அறிவு, ஒழுக்கங்களிலே சிறந்து விளங்கிய சிவாய  முனிவரென்பார்  இவ் அடங்கன் முறையினது பெருமையையும்,  இதனை  நாடோறும் முறையோடு ஓதுபவர் வீடு பேறடைவர் என்பதையும் அறிந்து, நாடோறூம்  அவ்வாறு  ஓத  விழைந்தவர்.  ஆயினும் அது முற்றுப்  பெருமையினாலே, அவர்  தில்லையடைந்து பொற்சபையிலே  பெருமையினாலே அவர் தில்லையடைந்து பொற்சபையிலே ஐந்த்தொழில் இன்பக்கூத்தியல் இயற்றும் சிவபெருமானை வணங்கித் தமது கருத்து முற்றுப்பெறுமாறு  பன்னெடுங்காலந்த்  தவஞ்செய்தார். 

அதுகாலை சிவாலய முனிவனே நீ பொதிய மலையிலே உறையும் அகத்திய முனியவனைடையின்  உனது கருத்து முற்றுப்பெறும். என்று ஒரு வான் மொழி எழுந்தது. அதனைக்க்கேட்ட அவர் கூத்த பிரானை வணங்கி விடைபெற்றுப்  பொதியிலையடைந்து மூவாண்டு அருந்தவஞ்செய்தார். அகத்திய முனிவ்ர் அதற்கிறங்கி  வெளிப்பட்டு   அடங்கன் முறை அனைத்தையும் அவருக்கு எடுத்தியம்பிப் பொருள் அருளிச் செய்து அதனினின்றும் 25 திருப்பதிகங்களைத் திரட்டி
இவைகளையே முறையே ஓதின் அடங்கன்முறை முழுவதையும் ஓதியதின் ப்யன்கிடைகுமென்று கூறிக்கொடுத்து மறைந்தருளினார். சிவாலய முனிவர் அவ்வாறே அவ்விருபத்தைந்து பதிகங்களையும்  நாடோறும் நெட்ங்காலம்  ஓதிக் கொண்டிருந்து வீடுபேற்றையடைந்தனர்  

தொகுத்து எழுதியவர் :-
கலப்பாக்கம் சதாசிவசெட்டியவர்கள் பி.( 1925 ஆண்டு
திருச்சிற்றம்பலம்               

அகத்தியர் தேவாரத் ந்திரட்டு 25 திருப்பதிகங்கள் வரலாறு

         உ
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என்னும்  சைவ  சமய ஆசிரியர் மூவரும், சுடருருவாகிய  சிவ பரம்பொருளே, முழு முதற்கடவுள் என்று உயிர்கல் அறிந்து  வழிபட்டு உய்யுமாறு அருளிச்செய்த  தமிழ் மறைகளாய  தேவாரம்  ஓரிலக்கத்து ஈராயிரந்  திருப்பதிகங்களை  உடையன. அவ இகளுள்  797 பதிகங்கள் ஒழித்து ஒழிந்தன. இறைவன் திருவுளப்பாங்கின்படி  இறந்து போயின. எஞ்சி நின்ற இவற்றைத்  திருவாரூரிலே  அரசாண்ட  அபயகுலசேகர  சோழ மன்னன்  வேண்டுகோளின்படி, திருநாரையூப்  பொல்லப்  பிள்ளையாரது  அருள்பெற்ற , நம்பியாண்டார் நம்பிகள், தில்லையிலே  பொற்சபையின் மருங்கிலே திருவறையிலே கண்டெடுத்து ஏழு  திருமுறைகளாக வகுத்து உலகிற்கு உதவியருளினார். இவ்வேழு  திருமுறைகளை அடங்கன் முறை என்று சொல்லப்பெறும். 

கல்வி, அறிவு, ஒழுக்கங்களிலே சிறந்து விளங்கிய சிவாய  முனிவரென்பார்  இவ் அடங்கன் முறையினது பெருமையையும்,  இதனை  நாடோறும் முறையோடு ஓதுபவர் வீடு பேறடைவர் என்பதையும் அறிந்து, நாடோறூம்  அவ்வாறு  ஓத  விழைந்தவர்.  ஆயினும் அது முற்றுப்  பெருமையினாலே, அவர்  தில்லையடைந்து பொற்சபையிலே  பெருமையினாலே அவர் தில்லையடைந்து பொற்சபையிலே ஐந்த்தொழில் இன்பக்கூத்தியல் இயற்றும் சிவபெருமானை வணங்கித் தமது கருத்து முற்றுப்பெறுமாறு  பன்னெடுங்காலந்த்  தவஞ்செய்தார். 

அதுகாலை சிவாலய முனிவனே நீ பொதிய மலையிலே உறையும் அகத்திய முனியவனைடையின்  உனது கருத்து முற்றுப்பெறும். என்று ஒரு வான் மொழி எழுந்தது. அதனைக்க்கேட்ட அவர் கூத்த பிரானை வணங்கி விடைபெற்றுப்  பொதியிலையடைந்து மூவாண்டு அருந்தவஞ்செய்தார். அகத்திய முனிவ்ர் அதற்கிறங்கி  வெளிப்பட்டு   அடங்கன் முறை அனைத்தையும் அவருக்கு எடுத்தியம்பிப் பொருள் அருளிச் செய்து அதனினின்றும் 25 திருப்பதிகங்களைத் திரட்டி
இவைகளையே முறையே ஓதின் அடங்கன்முறை முழுவதையும் ஓதியதின் ப்யன்கிடைகுமென்று கூறிக்கொடுத்து மறைந்தருளினார். சிவாலய முனிவர் அவ்வாறே அவ்விருபத்தைந்து பதிகங்களையும்  நாடோறும் நெட்ங்காலம்  ஓதிக் கொண்டிருந்து வீடுபேற்றையடைந்தனர்  

தொகுத்து எழுதியவர் :-
கலப்பாக்கம் சதாசிவசெட்டியவர்கள் பி.( 1925 ஆண்டு
திருச்சிற்றம்பலம்               

Saturday, May 13, 2017



வணக்கம்.

நேர்மையின் சிகரமான உயர்திரு உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக அக்கறையுள்ள இளைஞர்களைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தை உணர்த்த  திண்ணை, திடல், தறி, கலப்பை , கூத்து, மக்கள்  மருந்தகம், நீரின்றி  அமையாது உலகு, குருதி  போன்ற தமிழ்ச் சமூகத்திற்கான சிற்ப்புத்திட்டங்கள் மூலம், தமிழகம் மூலம்  களப்பணியாற்றிவரும் மக்கள்  பாதை  இயக்கத்திற்கு சென்னையில் தலைமை  அலுவலகம் தேவைப்படுகிறது. 

சமூக அக்கறையோடு செயல்படும் நமது மக்கள்  பாதைக்கான அலுவலகம் செயல்பட ஏதுவான கட்டிடம் நமது சென்னை வாழ்  நண்பர்களிடமோ , வெளிநாடுவாழ்  தமிழர்களிடமோ , அல்லது நமக்குத்  தெரிந்தவர்களிடமோ இருந்தால் தகவல் தெரிவித்து சமூகப்பணி சிறக்க  உதவிடுங்கள். தமிழ்ச்  சமூக  உறவில் பங்கேற்றிடுங்கள். நன்றி.

தொடர்புக்கு
திரு.சண்முகம்
9962287307
திரு.வில்லியப்பன்
9840776135
திரு.ரா.ரவி
9087868796   

மக்கள் பாதை - முக்கிய அறிவிப்பு



வணக்கம்.

நேர்மையின் சிகரமான உயர்திரு உ.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக அக்கறையுள்ள இளைஞர்களைக் கொண்டு தமிழ்ச் சமூகத்தை உணர்த்த  திண்ணை, திடல், தறி, கலப்பை , கூத்து, மக்கள்  மருந்தகம், நீரின்றி  அமையாது உலகு, குருதி  போன்ற தமிழ்ச் சமூகத்திற்கான சிற்ப்புத்திட்டங்கள் மூலம், தமிழகம் மூலம்  களப்பணியாற்றிவரும் மக்கள்  பாதை  இயக்கத்திற்கு சென்னையில் தலைமை  அலுவலகம் தேவைப்படுகிறது. 

சமூக அக்கறையோடு செயல்படும் நமது மக்கள்  பாதைக்கான அலுவலகம் செயல்பட ஏதுவான கட்டிடம் நமது சென்னை வாழ்  நண்பர்களிடமோ , வெளிநாடுவாழ்  தமிழர்களிடமோ , அல்லது நமக்குத்  தெரிந்தவர்களிடமோ இருந்தால் தகவல் தெரிவித்து சமூகப்பணி சிறக்க  உதவிடுங்கள். தமிழ்ச்  சமூக  உறவில் பங்கேற்றிடுங்கள். நன்றி.

தொடர்புக்கு
திரு.சண்முகம்
9962287307
திரு.வில்லியப்பன்
9840776135
திரு.ரா.ரவி
9087868796   

Thursday, May 11, 2017

தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து தலைநிமிர்ந்து நிற்போம்

லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் எச்சூழலிலும் தடுப்போம்; தவிர்ப்போம்.

ஊழலின்  ஊறுக்கண்ணை  வேரறுப்போம்.

தாய் தந்தையை கண்போல் காப்போம்.

இயற்கை வளைத்தைக் காப்போம்.

இயற்கையோடு இணந்து வாழ்வோம்.

நலிந்தோரின் நலன் காக்கப்  பாடுபடுவோம்.


உழவுக்கும்  உழவுத்தொழிலுக்கும் ஊன்றூகோலாகவும் ஊறுதுணையாகவும் இருப்போம்.

நெசவுத் தொழிலை  நெறிபடுத்துவோம்.

மகளிரது உரிமைகளையும் 
www.makkalpathai.orgஉணர்வுகளையும் மங்காத வெளிப்பென மதிப்பளிப்போம்.  

மாற்றுத் திற்னாளிகளுக்கும்  மூன்றாம் பாலினத்தினருக்கும் ஏற்றமிகு  வாழ்க்கைக்கு உறுதி செய்வோம்.

சாதி மத சான்றுகளைக் கடந்து சாதிக்கும் சக்தியாய்  சங்கமிப்போம்.

100 சதவிகிதம் நேர்மையாகவும்  கண்னிமையாகவும் வாக்களிப்போம்.

இந்த உறுதி மொழிகளை  வாழ்க்கையில்  கடைப்பிடித்து, சிறந்த சமூகத்தையும், அதன்மூலம் சிறந்த அரசியலையும் கொண்டு வருவோம்.

wwalpatw.makkhai.org 100000 Morethan . saathanai wikazththivarum sakaayam.

தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து தலைநிமிர்ந்து நிற்போம்

லஞ்சம் வாங்குவதையும் கொடுப்பதையும் எச்சூழலிலும் தடுப்போம்; தவிர்ப்போம்.

ஊழலின்  ஊறுக்கண்ணை  வேரறுப்போம்.

தாய் தந்தையை கண்போல் காப்போம்.

இயற்கை வளைத்தைக் காப்போம்.

இயற்கையோடு இணந்து வாழ்வோம்.

நலிந்தோரின் நலன் காக்கப்  பாடுபடுவோம்.


உழவுக்கும்  உழவுத்தொழிலுக்கும் ஊன்றூகோலாகவும் ஊறுதுணையாகவும் இருப்போம்.

நெசவுத் தொழிலை  நெறிபடுத்துவோம்.

மகளிரது உரிமைகளையும் 
www.makkalpathai.orgஉணர்வுகளையும் மங்காத வெளிப்பென மதிப்பளிப்போம்.  

மாற்றுத் திற்னாளிகளுக்கும்  மூன்றாம் பாலினத்தினருக்கும் ஏற்றமிகு  வாழ்க்கைக்கு உறுதி செய்வோம்.

சாதி மத சான்றுகளைக் கடந்து சாதிக்கும் சக்தியாய்  சங்கமிப்போம்.

100 சதவிகிதம் நேர்மையாகவும்  கண்னிமையாகவும் வாக்களிப்போம்.

இந்த உறுதி மொழிகளை  வாழ்க்கையில்  கடைப்பிடித்து, சிறந்த சமூகத்தையும், அதன்மூலம் சிறந்த அரசியலையும் கொண்டு வருவோம்.

Wednesday, May 3, 2017




‘அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்ற சங்கரண்ணாவின் கம்பீரக் குரலுக்குத்தான் எத்தனை எத்தனை ரசிகர்கள்

பிபிசி தமிழோசை ஏப்ரல் 30-ல் தனது 76 ஆண்டு கால சிற்றலை ஒலிபரப்பை நிறுத்தியிருக்கிறது. அதே சமயம், தெலுங்கு மற்றும் குஜராத்தியில் இணைய வழி சேவையைத் தொடங்கவுள்ளது. ஏற்கெனவே, இந்தி மற்றும் வங்காளியில் ஒலிபரப்பிவருகிறது. தமிழ் தொலைக்காட்சி சேவை தவிர, மற்ற அனைத்து சேவைகளையும் தமிழோசையானது லண்டனிலிருந்து புது டெல்லிக்கு மாற்றிக்கொண்டது. பவளவிழா ஆண்டில் சிற்றலை ஒலிபரப்பை பிபிசி தமிழோசை நிறுத்திக்கொள்ள என்ன காரணம்?

பிபிசி உலக சேவை வானொலியானது பிபிசியின் சாம்ராஜ்ய சேவையாக 1932-ல் தொடங்கியது. அந்தக் காலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிற்றலை ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொலைதூரப் பிரதேசங்களுக்கு இந்த வானொலி ஒலிபரப்பப்பட்டது. உண்மையில், ‘இந்த வானொலியில் வரும் செய்திகள் சிறப்பாகவோ, சுவாரசியமாகவோ இருக்காது’ என்றே பிபிசியின் அந்நாளைய தலைமை இயக்குநர் ஜான் ரீத் கணித்திருந்தார். அவரது கணிப்பு பொய்யானது, லண்டனின் ‘பிராட்காஸ்டிங் ஹவு’ஸில் இருந்து ஒலிபரப்பப்பட்ட இந்த வானொலிக்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன.

பிபிசி உலக சேவை

பிரிட்டிஷ் மாமன்னரோ மகாராணியோ தமது சாம்ராஜ்யப் பிரஜைகளிடம் பிபிசி உலக சேவையின் சிற்றலை ஒலிபரப்பு மூலமாக கிறிஸ்துமஸ் உரையாற்றுவது என்பது ஒரு பாரம்பரியமாகவே மாறிப்போனது. 1940-ல் ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜிப் படைகளிடம் பிரான்ஸ் சரணடைய நேர்ந்தது. அப்போது பிரான்ஸை விட்டு வெளியேறிய பிரெஞ்சு ராணுவத் தளபதி சார்ல் த கோல் லண்டன் ‘பிராட்காஸ்டிங் ஹவு’ஸில் இருந்தபடிதான் பிரெஞ்சு மக்களுக்கு உரையாற்றிவந்தார். ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடங்கள் எனத் தொடர்ச்சியாக நான்கு வருடங்களுக்கு அவரது உரை பிபிசி உலக சேவையின் சிற்றலையில் ஒலிபரப்பப்பட்டு வந்தது.

1960-களில் டிரான்ஸிஸ்டர் தொழில்நுட்பத் தின் வரவால் கையில் எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்குச் சிறியதாகவும், மின்கலங்களின் சக்தியைக்கொண்டே இயங்கக்கூடியதாகவும் வானொலிப் பெட்டிகள் உருமாறின. எல்லோர் கைகளிலும் வானொலி புழங்க ஆரம்பித்தது. உலகெங்கிலும் ஏராளமான புதிய நேயர்கள் கிடைக்க, கடல் கடந்த சேவை பிபிசியின் உலக சேவையாக புதுப் பெயரும் புதுப் பொலிவும் பெற்றது.

பிபிசி உலக சேவையானது (ஆங்கிலப் பிரிவு) தனது 85 வருட சரித்திரத்தில் 68 மொழிகளில் சிற்றலை ஒலிபரப்புகளைச் செய்துள்ளது. இந்த 85 ஆண்டுகளில் நிகழ்ந்த பல வரலாற்றுச் சம்பவங்கள் பற்றியும் அந்தந்த இடங்களிலிருந்து உடனடியாகச் செய்தி வழங்கும் ஒரு சேவையாக பிபிசி உலக சேவை விளங்கிவந்துள்ளது. பெர்லின் சுவர் விழுந்த சமயத்தில் அங்கும் பிபிசி உலக சேவையின் செய்தியாளர் இருந்தார்.

அதிர்வுடன் தொடங்கிய தமிழ்ச் சேவை

இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தினால் பிபிசி சாம்ராஜ்ய சேவை, பிபிசியின் கடல் கடந்த சிற்றலை வானொலிச் சேவையாகப் புதிய பெயர் பெற்றது. அரபு மொழி, தென் அமெரிக்கர்களுக்கான ஸ்பானிய மொழிச் சேவை, ஜெர்மன், பிரஞ்சு, போர்ச்சுக்கீசியச் சேவை மற்றும் பல புதிய மொழிகளில் ஒலிபரப்புகள் சிற்றலையில் ஆரம்பிக்கப்பட்டன. 1940-ன் இறுதியில் பிபிசி கடல் கடந்த சேவையில் மொத்தம் 34 மொழிச் சேவைகள் இருந்தன.

பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு வெளியே 1940 டிசம்பரில் ஒரு நிலக்கண்ணி வெடித்து தீ மூண்டு, கட்டிடம் சேதம் அடைய, பிபிசி கடல் கடந்த சிற்றலை சேவை புஷ் ஹவுஸுக்கு 1941-ல் இடம் மாறியது. அந்த மாற்றத்தை ஒட்டி புதிதாகத் தமிழ்ச் சேவையான தமிழோசையும் சிற்றலையில் ஆரம்பிக்கப்பட்டது. அது முதல் கடந்த 76 வருடங்களாக இந்நிறுவனத்தின் தலைமையகமாக விளங்கிவருவது புஷ் ஹவுஸ்தான்.

வீரர்களுக்கான வானொலி

பிபிசி தமிழோசையின் வரலாறு வித்தியாச மானது. மற்ற வானொலிகள் போன்று இது நேயர்களுக்காகத் தொடங்கப்பட்ட வானொலி அல்ல. பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியிலிருந்த தமிழகப் படை வீரர்களுக்காகத் தொடங்கப்பட்டது. வானொலிக்குப் பெயர் வைத்தது, வானொலியின் குறியீட்டில் உள்ள தனித்தன்மை போன்றவை அனைத்தும் வானொலி நேயர்களால் என்றைக்குமே மறக்க முடியாதவை.

சங்கர் சங்கரமூர்த்தி (சங்கரண்ணா) பொறுப்பாளராக இருந்த காலகட்டத்தில் தொடங்குகிறது தமிழோசையின் தனித்தன்மை. ‘அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்ற சங்கரண்ணாவின் கம்பீரக் குரலுக்குத்தான் எத்தனை எத்தனை ரசிகர்கள். அதே காலகட்டத்தில் புகழ் பெற்ற சிற்றலைத் தமிழ் வானொலியான வெரித்தாஸில் ‘இனிய இதயங்களே’ எனப் பாசத்தோடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து அழைத்தார், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ரபி பெர்னார்டின் தந்தை ஆரோக்கியசாமி. வத்திகான் வானொலியின் தமிழ்ப் பிரிவு ‘அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்றது. இப்படி, நேயர்கள் வேறு யாருமல்ல, அவர்கள்தான் நம் குடும்பம், அவர்களுக்காகத்தான் நாமே ஒழிய.. நமக்காக அவர்கள் இல்லை என்ற மாதிரியான ஒரு காலகட்டமும் இருந்தது.

குறைந்த நேயர்கள்

சிற்றலை ஒலிபரப்பினை நிறுத்துவதற்கான காரணமாகக் கூறப்படுவது, சிற்றலை ஒலிபரப்புகளை யாரும் கேட்பதில்லை என்பது. ஒரு சில நேயர்களுக்காகப் பல லட்சங்கள் செலவு செய்து ஒலிபரப்பு செய்வது இயலாத ஒன்று. எந்த ஒரு வானொலிக்கும் அதன் நேயர்கள் ஒரு பெரிய பலம்.

பிபிசி தமிழோசைக்கும் ஒரு காலத்தில் அந்தப் பலம் இருந்தது. நாளடைவில் நேயர்களின் எண்ணிக்கை குறைந்தது. இன்றைய காலகட்டத்தில் யாரும் வானொலிகளைக் கேட்கத் தயாராக இல்லை. அதுவும் சிற்றலையில் கேட்க வேண்டுமாயின் மிகவும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இன்று சிற்றலை வானொலிப் பெட்டிகள் கடைகளில் கிடைப்பதும் இல்லை.

சிற்றலை வானொலி கேட்கும் நேயர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கும். குறிப்பிட்ட வானொலி அலைவரிசையைத் தேடிக் கண்டுபிடித்துக் கேட்பதற்கே ஐந்து நிமிடங்கள் தேவைப்படும். அடுத்த பத்து நிமிடங்களில் தமிழ் நிகழ்ச்சி நிறைவடைந்துவிடுகிறது. வெளிநாட்டு நேயர்களிடம் இருப்பது போன்ற ‘டிஜிட்டல்’ வானொலிப் பெட்டிகள் எல்லாம் சாதாரண கிராமப்புற நேயர்களிடம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. முன்பு 30 நிமிடங்களாக இருந்த பிபிசி தமிழோசை சிற்றலை, பின்னர் 15 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இன்றைக்கு முற்றிலும் நிசப்தமாகிவிட்டது!

- தங்க.ஜெய்சக்திவேல், 
பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, 
சென்னைப் பல்கலைக்கழகம், 
தொடர்புக்கு: ardicdxclub@yahoo.co.in.

காற்றில் கலந்த தமிழோசை




‘அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்ற சங்கரண்ணாவின் கம்பீரக் குரலுக்குத்தான் எத்தனை எத்தனை ரசிகர்கள்

பிபிசி தமிழோசை ஏப்ரல் 30-ல் தனது 76 ஆண்டு கால சிற்றலை ஒலிபரப்பை நிறுத்தியிருக்கிறது. அதே சமயம், தெலுங்கு மற்றும் குஜராத்தியில் இணைய வழி சேவையைத் தொடங்கவுள்ளது. ஏற்கெனவே, இந்தி மற்றும் வங்காளியில் ஒலிபரப்பிவருகிறது. தமிழ் தொலைக்காட்சி சேவை தவிர, மற்ற அனைத்து சேவைகளையும் தமிழோசையானது லண்டனிலிருந்து புது டெல்லிக்கு மாற்றிக்கொண்டது. பவளவிழா ஆண்டில் சிற்றலை ஒலிபரப்பை பிபிசி தமிழோசை நிறுத்திக்கொள்ள என்ன காரணம்?

பிபிசி உலக சேவை வானொலியானது பிபிசியின் சாம்ராஜ்ய சேவையாக 1932-ல் தொடங்கியது. அந்தக் காலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிற்றலை ஒலிபரப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொலைதூரப் பிரதேசங்களுக்கு இந்த வானொலி ஒலிபரப்பப்பட்டது. உண்மையில், ‘இந்த வானொலியில் வரும் செய்திகள் சிறப்பாகவோ, சுவாரசியமாகவோ இருக்காது’ என்றே பிபிசியின் அந்நாளைய தலைமை இயக்குநர் ஜான் ரீத் கணித்திருந்தார். அவரது கணிப்பு பொய்யானது, லண்டனின் ‘பிராட்காஸ்டிங் ஹவு’ஸில் இருந்து ஒலிபரப்பப்பட்ட இந்த வானொலிக்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்தன.

பிபிசி உலக சேவை

பிரிட்டிஷ் மாமன்னரோ மகாராணியோ தமது சாம்ராஜ்யப் பிரஜைகளிடம் பிபிசி உலக சேவையின் சிற்றலை ஒலிபரப்பு மூலமாக கிறிஸ்துமஸ் உரையாற்றுவது என்பது ஒரு பாரம்பரியமாகவே மாறிப்போனது. 1940-ல் ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜிப் படைகளிடம் பிரான்ஸ் சரணடைய நேர்ந்தது. அப்போது பிரான்ஸை விட்டு வெளியேறிய பிரெஞ்சு ராணுவத் தளபதி சார்ல் த கோல் லண்டன் ‘பிராட்காஸ்டிங் ஹவு’ஸில் இருந்தபடிதான் பிரெஞ்சு மக்களுக்கு உரையாற்றிவந்தார். ஒவ்வொரு நாளும் ஐந்து நிமிடங்கள் எனத் தொடர்ச்சியாக நான்கு வருடங்களுக்கு அவரது உரை பிபிசி உலக சேவையின் சிற்றலையில் ஒலிபரப்பப்பட்டு வந்தது.

1960-களில் டிரான்ஸிஸ்டர் தொழில்நுட்பத் தின் வரவால் கையில் எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்குச் சிறியதாகவும், மின்கலங்களின் சக்தியைக்கொண்டே இயங்கக்கூடியதாகவும் வானொலிப் பெட்டிகள் உருமாறின. எல்லோர் கைகளிலும் வானொலி புழங்க ஆரம்பித்தது. உலகெங்கிலும் ஏராளமான புதிய நேயர்கள் கிடைக்க, கடல் கடந்த சேவை பிபிசியின் உலக சேவையாக புதுப் பெயரும் புதுப் பொலிவும் பெற்றது.

பிபிசி உலக சேவையானது (ஆங்கிலப் பிரிவு) தனது 85 வருட சரித்திரத்தில் 68 மொழிகளில் சிற்றலை ஒலிபரப்புகளைச் செய்துள்ளது. இந்த 85 ஆண்டுகளில் நிகழ்ந்த பல வரலாற்றுச் சம்பவங்கள் பற்றியும் அந்தந்த இடங்களிலிருந்து உடனடியாகச் செய்தி வழங்கும் ஒரு சேவையாக பிபிசி உலக சேவை விளங்கிவந்துள்ளது. பெர்லின் சுவர் விழுந்த சமயத்தில் அங்கும் பிபிசி உலக சேவையின் செய்தியாளர் இருந்தார்.

அதிர்வுடன் தொடங்கிய தமிழ்ச் சேவை

இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தினால் பிபிசி சாம்ராஜ்ய சேவை, பிபிசியின் கடல் கடந்த சிற்றலை வானொலிச் சேவையாகப் புதிய பெயர் பெற்றது. அரபு மொழி, தென் அமெரிக்கர்களுக்கான ஸ்பானிய மொழிச் சேவை, ஜெர்மன், பிரஞ்சு, போர்ச்சுக்கீசியச் சேவை மற்றும் பல புதிய மொழிகளில் ஒலிபரப்புகள் சிற்றலையில் ஆரம்பிக்கப்பட்டன. 1940-ன் இறுதியில் பிபிசி கடல் கடந்த சேவையில் மொத்தம் 34 மொழிச் சேவைகள் இருந்தன.

பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு வெளியே 1940 டிசம்பரில் ஒரு நிலக்கண்ணி வெடித்து தீ மூண்டு, கட்டிடம் சேதம் அடைய, பிபிசி கடல் கடந்த சிற்றலை சேவை புஷ் ஹவுஸுக்கு 1941-ல் இடம் மாறியது. அந்த மாற்றத்தை ஒட்டி புதிதாகத் தமிழ்ச் சேவையான தமிழோசையும் சிற்றலையில் ஆரம்பிக்கப்பட்டது. அது முதல் கடந்த 76 வருடங்களாக இந்நிறுவனத்தின் தலைமையகமாக விளங்கிவருவது புஷ் ஹவுஸ்தான்.

வீரர்களுக்கான வானொலி

பிபிசி தமிழோசையின் வரலாறு வித்தியாச மானது. மற்ற வானொலிகள் போன்று இது நேயர்களுக்காகத் தொடங்கப்பட்ட வானொலி அல்ல. பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியிலிருந்த தமிழகப் படை வீரர்களுக்காகத் தொடங்கப்பட்டது. வானொலிக்குப் பெயர் வைத்தது, வானொலியின் குறியீட்டில் உள்ள தனித்தன்மை போன்றவை அனைத்தும் வானொலி நேயர்களால் என்றைக்குமே மறக்க முடியாதவை.

சங்கர் சங்கரமூர்த்தி (சங்கரண்ணா) பொறுப்பாளராக இருந்த காலகட்டத்தில் தொடங்குகிறது தமிழோசையின் தனித்தன்மை. ‘அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்ற சங்கரண்ணாவின் கம்பீரக் குரலுக்குத்தான் எத்தனை எத்தனை ரசிகர்கள். அதே காலகட்டத்தில் புகழ் பெற்ற சிற்றலைத் தமிழ் வானொலியான வெரித்தாஸில் ‘இனிய இதயங்களே’ எனப் பாசத்தோடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து அழைத்தார், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் ரபி பெர்னார்டின் தந்தை ஆரோக்கியசாமி. வத்திகான் வானொலியின் தமிழ்ப் பிரிவு ‘அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்’ என்றது. இப்படி, நேயர்கள் வேறு யாருமல்ல, அவர்கள்தான் நம் குடும்பம், அவர்களுக்காகத்தான் நாமே ஒழிய.. நமக்காக அவர்கள் இல்லை என்ற மாதிரியான ஒரு காலகட்டமும் இருந்தது.

குறைந்த நேயர்கள்

சிற்றலை ஒலிபரப்பினை நிறுத்துவதற்கான காரணமாகக் கூறப்படுவது, சிற்றலை ஒலிபரப்புகளை யாரும் கேட்பதில்லை என்பது. ஒரு சில நேயர்களுக்காகப் பல லட்சங்கள் செலவு செய்து ஒலிபரப்பு செய்வது இயலாத ஒன்று. எந்த ஒரு வானொலிக்கும் அதன் நேயர்கள் ஒரு பெரிய பலம்.

பிபிசி தமிழோசைக்கும் ஒரு காலத்தில் அந்தப் பலம் இருந்தது. நாளடைவில் நேயர்களின் எண்ணிக்கை குறைந்தது. இன்றைய காலகட்டத்தில் யாரும் வானொலிகளைக் கேட்கத் தயாராக இல்லை. அதுவும் சிற்றலையில் கேட்க வேண்டுமாயின் மிகவும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இன்று சிற்றலை வானொலிப் பெட்டிகள் கடைகளில் கிடைப்பதும் இல்லை.

சிற்றலை வானொலி கேட்கும் நேயர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கும். குறிப்பிட்ட வானொலி அலைவரிசையைத் தேடிக் கண்டுபிடித்துக் கேட்பதற்கே ஐந்து நிமிடங்கள் தேவைப்படும். அடுத்த பத்து நிமிடங்களில் தமிழ் நிகழ்ச்சி நிறைவடைந்துவிடுகிறது. வெளிநாட்டு நேயர்களிடம் இருப்பது போன்ற ‘டிஜிட்டல்’ வானொலிப் பெட்டிகள் எல்லாம் சாதாரண கிராமப்புற நேயர்களிடம் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. முன்பு 30 நிமிடங்களாக இருந்த பிபிசி தமிழோசை சிற்றலை, பின்னர் 15 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டது. இன்றைக்கு முற்றிலும் நிசப்தமாகிவிட்டது!

- தங்க.ஜெய்சக்திவேல், 
பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, 
சென்னைப் பல்கலைக்கழகம், 
தொடர்புக்கு: ardicdxclub@yahoo.co.in.

Tuesday, May 2, 2017

இறையரசன்
Attachments13:35 (21 hours ago)

to Daily, bcc: me
Tamil
English   Translate message
Turn off for: Tamil
--
அன்பார்ந்தீர்! வணக்கம்.!

 வணக்கம்,


இரண்டாம் உலகப்போர் காலத்தில் (1940 களில்) தமிழக, சிங்கப்பூர், மலையக, பர்மியத் தமிழர்கள் கட்டிய சயாம் ரயில்பாதை (சயாம் மரண ரயில்பாதை) என்னும் களத்தில் காஞ்சனபுரியில் நடந்த தமிழர் வரலாற்றையும், அப்போது நிகழ்ந்த காதல் கதையையும் இணைத்துத் பிரமாண்டமான திரைப்படமாக தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் இந்திய விடுதலை வரலாற்றையும், உலகப் போர்ச்சூழலையும், தமிழர்கள், நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள், ஜப்பானியர்கள், ஆங்கிலேயர்கள், சீனர்கள், பர்மியர்கள் உள்ளிட்ட தென்கிழக்காசிய தமிழர்களின் வாழ்க்கையைக் கதைக் களமாக, வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டு தமிழ். சீனம், ஜப்பான், ஆங்கிலம், இந்தி, பர்மிய, இந்தோனேசிய மொழி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இயக்குநர் யார் கண்ணன் இயக்கத்தில் உருவாக்க இருக்கிறார்கள்.

இத்திரைப்பட உருவாக்கத்தில் இணைய விரும்பும் பன்னாட்டுத் திரைப்பட கலைஞர்கள், முதலீட்டாளர்கள், வரலாற்று விற்பன்னர்கள், உலகத்தமிழர் அமைப்புகள் இணைந்து இத்திரைப்படத்தில் பணியாற்ற, பங்குபெற வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். தென்கிழக்காசியத் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து உருவாக்க இருக்கும் இத்திரைப்படத்தில் மேலும் பல்வேறு அமைப்புகள் தயாரிப்பில் இணைய இருக்கின்றதாக அறிவித்திருக்கிறார்கள். 

 தொடக்க விழா சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14 அன்று முகப்பேர் மருதம் அடுக்கக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் எழுச்சிப் பேரவை செயலாளர் முனைவர் இறையரசன், இயக்குநர், நடிகர் யார் கண்ணன், உலகத் தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத் தலைவர் ஜெயதேவன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இத்திரைப்படம் தொடர்பாக மேலும் தகவல்கள் அறிய விரும்புவோர் 044 - 26203050, 9840416727 என்ற எண்களிலும், iraiarasan@gmail.com, yaarkannan@gmail.com, jayadavan@gmaial.com என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடர்பு கொள்ளலாம்.

சயாம் ரயில்பாதை (சயாம் மரண ரயில்பாதை) என்னும் களத்தில் காஞ்சனபுரியில் நடந்த தமிழர் வரலாற்றையும்,

இறையரசன்
Attachments13:35 (21 hours ago)

to Daily, bcc: me
Tamil
English   Translate message
Turn off for: Tamil
--
அன்பார்ந்தீர்! வணக்கம்.!

 வணக்கம்,


இரண்டாம் உலகப்போர் காலத்தில் (1940 களில்) தமிழக, சிங்கப்பூர், மலையக, பர்மியத் தமிழர்கள் கட்டிய சயாம் ரயில்பாதை (சயாம் மரண ரயில்பாதை) என்னும் களத்தில் காஞ்சனபுரியில் நடந்த தமிழர் வரலாற்றையும், அப்போது நிகழ்ந்த காதல் கதையையும் இணைத்துத் பிரமாண்டமான திரைப்படமாக தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் இந்திய விடுதலை வரலாற்றையும், உலகப் போர்ச்சூழலையும், தமிழர்கள், நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள், ஜப்பானியர்கள், ஆங்கிலேயர்கள், சீனர்கள், பர்மியர்கள் உள்ளிட்ட தென்கிழக்காசிய தமிழர்களின் வாழ்க்கையைக் கதைக் களமாக, வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டு தமிழ். சீனம், ஜப்பான், ஆங்கிலம், இந்தி, பர்மிய, இந்தோனேசிய மொழி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இயக்குநர் யார் கண்ணன் இயக்கத்தில் உருவாக்க இருக்கிறார்கள்.

இத்திரைப்பட உருவாக்கத்தில் இணைய விரும்பும் பன்னாட்டுத் திரைப்பட கலைஞர்கள், முதலீட்டாளர்கள், வரலாற்று விற்பன்னர்கள், உலகத்தமிழர் அமைப்புகள் இணைந்து இத்திரைப்படத்தில் பணியாற்ற, பங்குபெற வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். தென்கிழக்காசியத் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து உருவாக்க இருக்கும் இத்திரைப்படத்தில் மேலும் பல்வேறு அமைப்புகள் தயாரிப்பில் இணைய இருக்கின்றதாக அறிவித்திருக்கிறார்கள். 

 தொடக்க விழா சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14 அன்று முகப்பேர் மருதம் அடுக்கக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் எழுச்சிப் பேரவை செயலாளர் முனைவர் இறையரசன், இயக்குநர், நடிகர் யார் கண்ணன், உலகத் தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கத் தலைவர் ஜெயதேவன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இத்திரைப்படம் தொடர்பாக மேலும் தகவல்கள் அறிய விரும்புவோர் 044 - 26203050, 9840416727 என்ற எண்களிலும், iraiarasan@gmail.com, yaarkannan@gmail.com, jayadavan@gmaial.com என்ற மின்னஞ்சல் முகவரிகளிலும் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, April 30, 2017


முகப்பு
அறிமுகம்
கதைகள்
நூல்கள்
வெண்முரசு
புகைப்படங்கள்
தொடர்புக்கு
பதிவுகள்
தேடு

« கொற்றவை -கடிதம்‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89 »
கிணறு
அனுபவம், புகைப்படம் April 29, 2017


Share10
பத்மநாபபுரத்தில் நான் தெற்குத்தெருவில் குடியிருந்தேன். 1997 முதல் 2000 வரை. அரண்மனையின் பெரிய உப்பரிகையில் நின்றால் தெற்குத்தெரு தெரியும். அகலமான கம்பீரமான தெரு அது. அதில் ஒரு ஓய்வுபெற்ற காவலதிகாரியின் பாரம்பரியமான வீடு. 1912 ல் அவரது அம்மாவன் கட்டியது. அவர் தென் திருவிதாங்கூர் நாயர் பிரிகேடில் ஒரு காவலராக இருந்தார்.

பழையான ஆனால் உறுதியான வீடு. அக்காலக் கணக்கில் பங்களா. அகலமான கூடம். உள்கூடம். சாப்பிடும் அறையும் கூடமே. சிறியதோர் பக்கவாட்டு அறையை நான் என் வாசிப்பறையாக வைத்துக்கொண்டேன். குளிர்ச்சியாக சிமிண்ட் போடப்பட்ட தரை. வீட்டைச்சுற்றி தென்னைமரங்கள் அடர்ந்திருந்தமையால் எப்போதும் காற்று. ஓட்டுக்கூரை, கீழே தேக்குமர சீலிங் போடப்பட்டு மிக உயரமாக இருந்ததனால் வெயிலே தெரியாது. பெரிய சன்னல்கள். நான் விரும்பிய வீடுகளில் ஒன்று.

அந்த வீட்டுக்கு தெற்குபக்கமாக குலதெய்வக்கோயில் ஒன்று உண்டு. ஓட்டுக்கூரை போடப்பட்டது. மேலாங்கோட்டு அம்மன். அவள்தான் எனக்கும் குலதெய்வம். பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் கருவறைக்குள்  சுவரோவியமாக எழுந்தருளியிருந்தாள். அந்த கோயில்முன்னால் அகலமான கரிய சிமிண்ட் திண்ணை உண்டு. அமர்ந்து வாசிக்க படிக்க மிக இனிய இடம் .சுற்றிலும் பூச்செடிகள். அரளி, மந்தாரை,சங்குபுஷ்பம்,செம்பருத்தி…சி.மோகன்  அந்த வீட்டுக்குள் நுழைந்ததுமே ”என்ன பெரும் சொத்தெல்லாம் வச்சிருக்கீங்க…ராஜா மாதிரி வாழறீங்க!” என்றார்.

வீட்டுக்கு வந்த அத்தனை பேருமே அந்த வீட்டை புகழ்ந்திருக்கிறார்கள். அந்த கோயில் திண்ணையின் குளிர்ச்சியில் படுத்துக்கொண்டு நானும் பிரேமும் ரமேஷ¤ம் நிறைய உரையாடியிருக்கிறோம். பாவண்ணன் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்திருக்கிறார்.  தேவதேவன் பலமுறை வந்திருக்கிறார். நாஞ்சில்நாடன், சூத்ரதாரி  வேதசகாயகுமார், அ.கா.பெருமாள், க.பூரணசந்திரன் எல்லாரும் அங்கே வந்திருக்கிறார்கள்.

பதமநாபபுரம் திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய தலைநகரம். எந்தக்கோடையையும் தாக்குப்பிடிக்கும் வாய்ப்பான இடத்தில்தான் ஊரை அமைத்திருந்தார்கள். இயற்கையான ஊற்றுக்களால் அங்குள்ள குளங்களும் ஏராளமான நீராழிகளும் எப்போதும் நிறைந்து வழிந்துகொண்டிருக்கும். வேளிமலையின் மாபெரும் சுவர் அதன் ஒரு பக்கத்தை முற்றாக சூழ்ந்திருக்கும். முற்றத்துக்கு வந்தாலே மௌனமாக ஓங்கிய மலைச்சிகரங்களைக் காணமுடியும்.

கோட்டைசூழ்ந்த பத்மநாபபுரம் ஒரு அழகிய ஊர். சுற்றுலாப்பயணிகள் வந்து குழுமும் அரண்மனை முற்றம் தவிர்த்தால் எப்போதுமே அமைதியில் மூழ்கிக் கிடக்கும். அகலமான பெரிய தெருக்கள் தினமும் கூட்டப்பட்டு அதிசுத்தமானவை. தோட்டம் சூழ்ந்த பெரிய ஓட்டு வீடுகள். மூன்று பெரிய கோயில்களும் இரு பெரிய குளங்களும் உண்டு. ஊரெங்கும் சின்னச் சின்னக்கோயில்கள்.அவற்றுக்குள் மாபெரும் ஆலமரங்கள். ஊரே மரங்கள் அடர்ந்து பச்சை மூடியிருக்கும். வேளிமலையின் மடிப்பில் இருப்பதனால் தென்றல் ஓடிக்கொண்டிருக்கும். அந்த வீட்டில் நான் மின்விசிறியை போட்டதேயில்லை.

அங்கு குடிநீருக்கு கிணறுதான். நல்ல ஆழமான கிணறு. ஆனால் நான்கு கை ஆழத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும். தினமும் தண்ணீர் இறைப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. செடிகளுக்கு தேவையில்லை என்றாலும் தண்ணீர் இறைத்து விடுவேன். பெரிய பித்தளை உருளி ஒன்று இருந்தது. அதற்குள் அன்று ஒருவயதான குட்டிச் சைதன்யாவை அமரச்செய்து நீர் இறைத்து விட்டு உட்கார வைத்தால் நிம்மதியாக வேறு வேலை பார்க்கலாம். ‘னன்னி’ என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். ‘நன்னிக்குள்ர கையி’ என்ற விளையாட்டு அவளுக்கு வாடிக்கை.

கிணற்றடிதான் குளியல். நன்றாக மதில் சூழ்ந்த திறந்த குளியலறை. தண்ணீரை இறைத்து ஊற்றிக்கொண்டே இருக்கலாம். நண்பர்கள் வந்தால் அனேகமாக குளத்துக்குத்தான் கூட்டிச்செல்வேன்.மழையில் குளத்தில் குளிக்க முடியாது. அப்போது கிணற்று நீர்தான், இளஞ்சூடாக இருக்கும் அது. அவர்களுக்காக  கிணற்று நீரை இறைத்து நிறைத்து வைப்பேன்.

நீர் இறைப்பது ஓர் உற்சாகமான உடற்பயிற்சியாக இருந்தது. 1998ல் வசந்தகுமார் வீட்டுக்கு வந்திருந்தார். ‘பின் தொடரும் நிழலின் குரல்’ எழுதி அதன் செப்பனிடல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அவருக்காக நான் நீர் நிறைக்கும்போது  இந்த புகைபப்டத்தை எடுத்தார். இதில் நான் ஆழ்ந்த கவனத்துடன் நீர் இறைப்பது தெரிகிறது. நீர் ஒளியுடன் சரிந்து விழுவதில் மனம் ஈடுபட்டிருக்கிறது.

சென்றகாலங்களை ஆழமான ஊற்று அறாத ஒரு கிணற்றில் இருந்து ஒளியுடன் இறைத்து ஊற்றிக்கொண்டே இருக்கிறோம்.

மறுபிரசுரம். முதற்பிரசுரம் Jan 31, 2010


Share10
தொடர்புடைய பதிவுகள்
டைரி
சதுரங்க ஆட்டத்தில்
அங்கே அப்பா காத்திருக்கிறார்!
அசைவைக் கைப்பற்றுதல்
மதம்
தன்னறம்
கலைக்கணம்
தோன்றாத்துணை
தெய்வ மிருகம்
பூதம்
வால்
அழிமுகம்
செய்தொழில் பழித்தல்
ஒரு பொருளியல் விபத்து
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)
யாதெனின் யாதெனின்…
Tags: அனுபவம், பத்மனாபபுரம்
9 commentsSkip to comment form ↓
thennarasu
January 31, 2010 at 10:23 am (UTC 5.5)
இப்ப நல்லா சதை போட்டுட்டிங்க :)

ஜெயமோகன்
February 1, 2010 at 8:42 am (UTC 5.5)
உண்மை அது அல்ல… அப்போதும் இப்போதும் 65 – 67 கிலோதான்

Ramachandra Sarma
February 1, 2010 at 9:03 am (UTC 5.5)
இல்லப்பா.. ஆசானுக்கு அப்போ ட்ரஸிங் சென்ஸ் ரொம்ப அதிகமாக இருந்திருக்கிறது. அதுதான் அப்படித்தெரிகிறது. மொத்த ரசிகர் கும்பலுமே அவரது டிஷர்ட்டில் நுழைந்துவிடலாம் போல. :)

perumal
February 1, 2010 at 11:08 am (UTC 5.5)
இந்த புகைப்படத்தில் நீங்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து பாத்திரத்தில் நிரப்பும் காட்சி “ஞானத்தை இறைத்து எங்களுக்கு (வாசகர்களுக்கு) உற்றுவதைப்போல உள்ளது. மேலும் இந்த வேலை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடமையாகவும் அந்தக்கடமையை நீங்கள் மனம் உவந்து செய்வதைப்போலவும் எனக்கு தோன்றுகிறது.

பணிவன்புடன்
பெருமாள்
கரூர்

V.Ganesh
February 1, 2010 at 12:17 pm (UTC 5.5)
“அந்த வீட்டுக்கு தெற்குபக்கமாக குலதெய்வக்கோயில் ஒன்று உண்டு. ஓட்டுக்கூரை போடப்பட்டது. மேலாங்கோட்டு அம்மன். அவள்தான் எனக்கும் குலதெய்வம்.”

சாரு இன்னும் close ஆயிட்டாரு. [ எத்தனை உரிமைகள்…. எனக்கு ஜெயமோகன் நல்லா தெரியும் நம்ம ஊரு தானே. அவருக்க கொலதெய்வம் மேலான்கோடு நம்ம ஊரு புலியூர்குறிச்சி.] ஆயினும் நிதமும் என் ஊர் குளத்தில் குளித்து திண்ணையில் தூங்கி…. கிணற்று குளித்தல்….. அதுவும் இரண்டாம் இடம்தான் …. இன்று எதுவுமில்லை… வடக்குமுகம் நாடகம் போல் நிழல்கள்… ஆனால் ஓட்டம் நிற்கவில்லை.

ஐயா, ஆசான் கிணறை பற்றி எழுத முடியுமா? பத்மனபாபுரத்தில் இருந்து மேலான்கோடு செல்லும் பாதையில் உள்ளது. அங்கு ஒரு சிறிய கிருஷ்ணன் வகை குடியிருப்பு உள்ளது/ இன்னும் இருக்கும் என நம்புகிறேன். அருமையான குடி நீர். இனிக்கும். ஆவலுடன் உங்கள் கை வண்ணத்தில் அக்கிணறு எதிபார்க்கிறேன். ஒரு முறை கோவில் செல்லும் பொழுது பாருங்கள்.

sunil
February 1, 2010 at 1:34 pm (UTC 5.5)
Though I am not from Padmanabapuram, I love to roam around that palace streets during my school & college days, I used to watch each & every home in those streets,I can feel that much peacefulness over there. I wish to live in those old homes, read books in the thinnais and sleep over there during afternoons..

sureshkannan
February 1, 2010 at 6:02 pm (UTC 5.5)
பதின்மத்தில் ஓர் நாள் சென்னை மறைமலையடிகள் நூல்நிலையத்தில் அமர்ந்து வாலியின் கவிதை நூலொன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். (என்ன கொடுமை பாருங்கள்!) உணர்ச்சிப் பெருக்கில் ‘வாலி, நீ கவிதைகளை அள்ளி அள்ளித் தரும் வாளி’ என்று பின்னட்டையில் எழுதினேன். அதுதான் நினைவுக்கு வருகிறது. :-)

vks
May 24, 2010 at 4:59 pm (UTC 5.5)
பாரம்பரியங்களை நெஞ்சில் சுமக்கின்ற தாய் மனது இருப்பவர்களுக்கு பழைய வீடுகளில் கிடைக்கின்ற திருப்தி வேறு எங்கும் கிடைக்காது.

eraniel senthil
August 11, 2010 at 7:50 pm (UTC 5.5)
yeah i too miss those great homes…

http://www.jeyamohan.in/6119#.WQUET0WGPIV

Comments have been disabled.
வெண்முரசு நூல்கள் வாங்க
வெண்முரசு நூல்கள் வாங்க 

கொற்றவை -கடிதம்‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89 » கிணறு-ஜெயமோகன்


முகப்பு
அறிமுகம்
கதைகள்
நூல்கள்
வெண்முரசு
புகைப்படங்கள்
தொடர்புக்கு
பதிவுகள்
தேடு

« கொற்றவை -கடிதம்‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–89 »
கிணறு
அனுபவம், புகைப்படம் April 29, 2017


Share10
பத்மநாபபுரத்தில் நான் தெற்குத்தெருவில் குடியிருந்தேன். 1997 முதல் 2000 வரை. அரண்மனையின் பெரிய உப்பரிகையில் நின்றால் தெற்குத்தெரு தெரியும். அகலமான கம்பீரமான தெரு அது. அதில் ஒரு ஓய்வுபெற்ற காவலதிகாரியின் பாரம்பரியமான வீடு. 1912 ல் அவரது அம்மாவன் கட்டியது. அவர் தென் திருவிதாங்கூர் நாயர் பிரிகேடில் ஒரு காவலராக இருந்தார்.

பழையான ஆனால் உறுதியான வீடு. அக்காலக் கணக்கில் பங்களா. அகலமான கூடம். உள்கூடம். சாப்பிடும் அறையும் கூடமே. சிறியதோர் பக்கவாட்டு அறையை நான் என் வாசிப்பறையாக வைத்துக்கொண்டேன். குளிர்ச்சியாக சிமிண்ட் போடப்பட்ட தரை. வீட்டைச்சுற்றி தென்னைமரங்கள் அடர்ந்திருந்தமையால் எப்போதும் காற்று. ஓட்டுக்கூரை, கீழே தேக்குமர சீலிங் போடப்பட்டு மிக உயரமாக இருந்ததனால் வெயிலே தெரியாது. பெரிய சன்னல்கள். நான் விரும்பிய வீடுகளில் ஒன்று.

அந்த வீட்டுக்கு தெற்குபக்கமாக குலதெய்வக்கோயில் ஒன்று உண்டு. ஓட்டுக்கூரை போடப்பட்டது. மேலாங்கோட்டு அம்மன். அவள்தான் எனக்கும் குலதெய்வம். பெரும்பாலும் மூடப்பட்டிருக்கும் கருவறைக்குள்  சுவரோவியமாக எழுந்தருளியிருந்தாள். அந்த கோயில்முன்னால் அகலமான கரிய சிமிண்ட் திண்ணை உண்டு. அமர்ந்து வாசிக்க படிக்க மிக இனிய இடம் .சுற்றிலும் பூச்செடிகள். அரளி, மந்தாரை,சங்குபுஷ்பம்,செம்பருத்தி…சி.மோகன்  அந்த வீட்டுக்குள் நுழைந்ததுமே ”என்ன பெரும் சொத்தெல்லாம் வச்சிருக்கீங்க…ராஜா மாதிரி வாழறீங்க!” என்றார்.

வீட்டுக்கு வந்த அத்தனை பேருமே அந்த வீட்டை புகழ்ந்திருக்கிறார்கள். அந்த கோயில் திண்ணையின் குளிர்ச்சியில் படுத்துக்கொண்டு நானும் பிரேமும் ரமேஷ¤ம் நிறைய உரையாடியிருக்கிறோம். பாவண்ணன் குடும்பத்துடன் வந்து தங்கியிருந்திருக்கிறார்.  தேவதேவன் பலமுறை வந்திருக்கிறார். நாஞ்சில்நாடன், சூத்ரதாரி  வேதசகாயகுமார், அ.கா.பெருமாள், க.பூரணசந்திரன் எல்லாரும் அங்கே வந்திருக்கிறார்கள்.

பதமநாபபுரம் திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய தலைநகரம். எந்தக்கோடையையும் தாக்குப்பிடிக்கும் வாய்ப்பான இடத்தில்தான் ஊரை அமைத்திருந்தார்கள். இயற்கையான ஊற்றுக்களால் அங்குள்ள குளங்களும் ஏராளமான நீராழிகளும் எப்போதும் நிறைந்து வழிந்துகொண்டிருக்கும். வேளிமலையின் மாபெரும் சுவர் அதன் ஒரு பக்கத்தை முற்றாக சூழ்ந்திருக்கும். முற்றத்துக்கு வந்தாலே மௌனமாக ஓங்கிய மலைச்சிகரங்களைக் காணமுடியும்.

கோட்டைசூழ்ந்த பத்மநாபபுரம் ஒரு அழகிய ஊர். சுற்றுலாப்பயணிகள் வந்து குழுமும் அரண்மனை முற்றம் தவிர்த்தால் எப்போதுமே அமைதியில் மூழ்கிக் கிடக்கும். அகலமான பெரிய தெருக்கள் தினமும் கூட்டப்பட்டு அதிசுத்தமானவை. தோட்டம் சூழ்ந்த பெரிய ஓட்டு வீடுகள். மூன்று பெரிய கோயில்களும் இரு பெரிய குளங்களும் உண்டு. ஊரெங்கும் சின்னச் சின்னக்கோயில்கள்.அவற்றுக்குள் மாபெரும் ஆலமரங்கள். ஊரே மரங்கள் அடர்ந்து பச்சை மூடியிருக்கும். வேளிமலையின் மடிப்பில் இருப்பதனால் தென்றல் ஓடிக்கொண்டிருக்கும். அந்த வீட்டில் நான் மின்விசிறியை போட்டதேயில்லை.

அங்கு குடிநீருக்கு கிணறுதான். நல்ல ஆழமான கிணறு. ஆனால் நான்கு கை ஆழத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும். தினமும் தண்ணீர் இறைப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. செடிகளுக்கு தேவையில்லை என்றாலும் தண்ணீர் இறைத்து விடுவேன். பெரிய பித்தளை உருளி ஒன்று இருந்தது. அதற்குள் அன்று ஒருவயதான குட்டிச் சைதன்யாவை அமரச்செய்து நீர் இறைத்து விட்டு உட்கார வைத்தால் நிம்மதியாக வேறு வேலை பார்க்கலாம். ‘னன்னி’ என்றால் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும். ‘நன்னிக்குள்ர கையி’ என்ற விளையாட்டு அவளுக்கு வாடிக்கை.

கிணற்றடிதான் குளியல். நன்றாக மதில் சூழ்ந்த திறந்த குளியலறை. தண்ணீரை இறைத்து ஊற்றிக்கொண்டே இருக்கலாம். நண்பர்கள் வந்தால் அனேகமாக குளத்துக்குத்தான் கூட்டிச்செல்வேன்.மழையில் குளத்தில் குளிக்க முடியாது. அப்போது கிணற்று நீர்தான், இளஞ்சூடாக இருக்கும் அது. அவர்களுக்காக  கிணற்று நீரை இறைத்து நிறைத்து வைப்பேன்.

நீர் இறைப்பது ஓர் உற்சாகமான உடற்பயிற்சியாக இருந்தது. 1998ல் வசந்தகுமார் வீட்டுக்கு வந்திருந்தார். ‘பின் தொடரும் நிழலின் குரல்’ எழுதி அதன் செப்பனிடல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. அவருக்காக நான் நீர் நிறைக்கும்போது  இந்த புகைபப்டத்தை எடுத்தார். இதில் நான் ஆழ்ந்த கவனத்துடன் நீர் இறைப்பது தெரிகிறது. நீர் ஒளியுடன் சரிந்து விழுவதில் மனம் ஈடுபட்டிருக்கிறது.

சென்றகாலங்களை ஆழமான ஊற்று அறாத ஒரு கிணற்றில் இருந்து ஒளியுடன் இறைத்து ஊற்றிக்கொண்டே இருக்கிறோம்.

மறுபிரசுரம். முதற்பிரசுரம் Jan 31, 2010


Share10
தொடர்புடைய பதிவுகள்
டைரி
சதுரங்க ஆட்டத்தில்
அங்கே அப்பா காத்திருக்கிறார்!
அசைவைக் கைப்பற்றுதல்
மதம்
தன்னறம்
கலைக்கணம்
தோன்றாத்துணை
தெய்வ மிருகம்
பூதம்
வால்
அழிமுகம்
செய்தொழில் பழித்தல்
ஒரு பொருளியல் விபத்து
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)
யாதெனின் யாதெனின்…
Tags: அனுபவம், பத்மனாபபுரம்
9 commentsSkip to comment form ↓
thennarasu
January 31, 2010 at 10:23 am (UTC 5.5)
இப்ப நல்லா சதை போட்டுட்டிங்க :)

ஜெயமோகன்
February 1, 2010 at 8:42 am (UTC 5.5)
உண்மை அது அல்ல… அப்போதும் இப்போதும் 65 – 67 கிலோதான்

Ramachandra Sarma
February 1, 2010 at 9:03 am (UTC 5.5)
இல்லப்பா.. ஆசானுக்கு அப்போ ட்ரஸிங் சென்ஸ் ரொம்ப அதிகமாக இருந்திருக்கிறது. அதுதான் அப்படித்தெரிகிறது. மொத்த ரசிகர் கும்பலுமே அவரது டிஷர்ட்டில் நுழைந்துவிடலாம் போல. :)

perumal
February 1, 2010 at 11:08 am (UTC 5.5)
இந்த புகைப்படத்தில் நீங்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து பாத்திரத்தில் நிரப்பும் காட்சி “ஞானத்தை இறைத்து எங்களுக்கு (வாசகர்களுக்கு) உற்றுவதைப்போல உள்ளது. மேலும் இந்த வேலை உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடமையாகவும் அந்தக்கடமையை நீங்கள் மனம் உவந்து செய்வதைப்போலவும் எனக்கு தோன்றுகிறது.

பணிவன்புடன்
பெருமாள்
கரூர்

V.Ganesh
February 1, 2010 at 12:17 pm (UTC 5.5)
“அந்த வீட்டுக்கு தெற்குபக்கமாக குலதெய்வக்கோயில் ஒன்று உண்டு. ஓட்டுக்கூரை போடப்பட்டது. மேலாங்கோட்டு அம்மன். அவள்தான் எனக்கும் குலதெய்வம்.”

சாரு இன்னும் close ஆயிட்டாரு. [ எத்தனை உரிமைகள்…. எனக்கு ஜெயமோகன் நல்லா தெரியும் நம்ம ஊரு தானே. அவருக்க கொலதெய்வம் மேலான்கோடு நம்ம ஊரு புலியூர்குறிச்சி.] ஆயினும் நிதமும் என் ஊர் குளத்தில் குளித்து திண்ணையில் தூங்கி…. கிணற்று குளித்தல்….. அதுவும் இரண்டாம் இடம்தான் …. இன்று எதுவுமில்லை… வடக்குமுகம் நாடகம் போல் நிழல்கள்… ஆனால் ஓட்டம் நிற்கவில்லை.

ஐயா, ஆசான் கிணறை பற்றி எழுத முடியுமா? பத்மனபாபுரத்தில் இருந்து மேலான்கோடு செல்லும் பாதையில் உள்ளது. அங்கு ஒரு சிறிய கிருஷ்ணன் வகை குடியிருப்பு உள்ளது/ இன்னும் இருக்கும் என நம்புகிறேன். அருமையான குடி நீர். இனிக்கும். ஆவலுடன் உங்கள் கை வண்ணத்தில் அக்கிணறு எதிபார்க்கிறேன். ஒரு முறை கோவில் செல்லும் பொழுது பாருங்கள்.

sunil
February 1, 2010 at 1:34 pm (UTC 5.5)
Though I am not from Padmanabapuram, I love to roam around that palace streets during my school & college days, I used to watch each & every home in those streets,I can feel that much peacefulness over there. I wish to live in those old homes, read books in the thinnais and sleep over there during afternoons..

sureshkannan
February 1, 2010 at 6:02 pm (UTC 5.5)
பதின்மத்தில் ஓர் நாள் சென்னை மறைமலையடிகள் நூல்நிலையத்தில் அமர்ந்து வாலியின் கவிதை நூலொன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். (என்ன கொடுமை பாருங்கள்!) உணர்ச்சிப் பெருக்கில் ‘வாலி, நீ கவிதைகளை அள்ளி அள்ளித் தரும் வாளி’ என்று பின்னட்டையில் எழுதினேன். அதுதான் நினைவுக்கு வருகிறது. :-)

vks
May 24, 2010 at 4:59 pm (UTC 5.5)
பாரம்பரியங்களை நெஞ்சில் சுமக்கின்ற தாய் மனது இருப்பவர்களுக்கு பழைய வீடுகளில் கிடைக்கின்ற திருப்தி வேறு எங்கும் கிடைக்காது.

eraniel senthil
August 11, 2010 at 7:50 pm (UTC 5.5)
yeah i too miss those great homes…

http://www.jeyamohan.in/6119#.WQUET0WGPIV

Comments have been disabled.
வெண்முரசு நூல்கள் வாங்க
வெண்முரசு நூல்கள் வாங்க