Tuesday, September 5, 2017

படிக்கச் சோறிட்டவர் !

நமது சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கல்வி கற்கச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு திண்ணைப் பள்ளிக் கூடாமாவது இருக்கும் என்றும், நான்கைந்து கிராமங்களுக்கு ஒரு தொடக்கப் பள்ளியாவது இருக்கும் என்ற நம்புகிறேன்.

பள்ளிக்குச் செல்லும்படி, ஒவ்வொரு பையனையும், ஒவ்வொரு பெண்ணையும் கட்டாயப் படுத்துங்கள்.


வருக வருக
என்றென்றும் பேரன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்

0 comments:

Post a Comment

Kindly post a comment.